India First,we salute our nation



அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் தேசத்தினை காப்பதிலும்,பாரத தேசத்தினை முன்னிலையில் கொண்டு வருவதிலும் உறுதியாக இருப்போம்..

இது நமது இந்தியா, இந்தியர் என்ற முறையில் ஒற்றுமை காண்போம்..

அமைதிக்கும், தேசப்பற்றுக்கும், சகிப்புத்தனமைக்கும், ஒழுக்கத்திற்கும் உதாரணமாக திகழும் நாம் நமது இந்திய தேசத்தினை மதிப்போம்..

நம் தேசத்தை போற்றி வணங்குவோம் பாரததாயின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம்..